Thursday, February 3, 2011

பாடல்

த.மு.எ.க.ச காஞ்சி மாவட்ட சுற்றறிக்கைக்காக எழுதப்பட்டது 
.

வேட்டையாடுமுன்  கூட்டம் கூடிடும்
காட்டு ஓநாய்கள் ஊலையிடுகின்றதே

புல்லை சமைக்கும் நிலங்கள்
தீப்பற்றி எரிகிறதே
புள்ளயை சுமக்கும் தலையில்
தினம் செங்கல் விடிகிறதே --வேட்டை

பூமி இழுக்கா தூரத்தில்
பொருள் விலை பறக்கிறதே
சாமியை காட்டும் தரிசனமாய்
தினம் திட்டங்கள் பிறக்கிறதே--வேட்டை

கறைகள் படிந்த கரங்கள்
கறுப்பு பணம் மீட்குமோ
கரைந்து அழுது தேவைக்கேட்டால்
கைநீட்டி ஒழுகுமோ--வேட்டை

நம்புழுதி 
 

No comments: