Saturday, February 12, 2011

நன்றி. ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=12209



--
Sent via http://www.addtoany.com

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு வெ.நாராயணன்  கடிதம் படித்து மகிழ்ந்தேன். நான் சில நாட்களாக மிகவும் யோசித்தேன். இலக்கியத்தில் இன்றைய கட்டத்தில் ஆளுமைகளாய் இருப்பவர்கள் கடந்த காலத்தில் மதிப்புக்குரிய வெ.நாராயணன் நடத்திய கூட்டங்களுக்கு வந்தவர்கள்தான்  என்கிறார்களே. அவர்களுடைய வலைதளங்களில் இதுவரை நான் பார்த்த அளவில் யாருமே எழுதவில்லையே. ஏன் இப்படி மறந்துவிடுகிறார்கள். என்று வருத்தப்பட்டதுண்டு. தன் வாழ்வுநிலையை தனக்காக மட்டும் கடக்காதவன் மறைந்து போவதில்லை. என்பதை நீங்கள் மீண்டும் நிருபித்து உள்ளீர்கள்.காஞ்சிபுரத்தின் இலக்கிய நண்பர்கள் சார்பாக நன்றி.