கவிதை,
அறிமுகமற்றவர்களின் முகங்களைத்
திரும்பச் சாத்தியமற்ற
இறந்தவர்களின் முகத்தை நோக்கவதுபோல்
எந்தத் தயக்கமுமற்று
எவ்வித அச்சங்களுமற்று
எந்தப் புகார்களுமற்று
எந்த இழப்புகளுமற்று
எந்த நிர்பந்தகளுமற்று
எந்தச் சுதந்தரமும் பரிபோகாமல்
அணுகமுடிகிறது
தற்கால
அறிமுகமானவர்களின் வாசகத்திற்கு
நேர்மாறாக
ஜேடி
No comments:
Post a Comment