Thursday, July 12, 2012

கவிதை


தண்ணீறற்ற சாலையில்
அண்ணங்கள்
புல்லை மேய்கிறது.

பசுவும், ஆடும்
குட்டைச்  சுவரின்
போஸ்டர்களைத் தின்கிறது

இயற்கை
மாற்றங்களுக்கு
உட்பட்டே காலந்தள்ளுகிறது.

ஜேடி

No comments: